தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதித்ததோடு அவர்களின் வாரிசுகளையும் பாதித்து கொண்டிருக்கின்றது இன்றுவரை.
இதற்க்கு காலம் மட்டுமே பதில் கூறமுடியும்